யாழில் காதலனால் ஏமாற்றப்பட்ட மாணவி தற்கொலை: சோகம் தாங்காமல் தாயார் தனக்குத்தானே தீ மூட்டினார்!
காதலனால் ஏமாற்றப்பட்ட மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று காலை கொக்குவில் அரசடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மகேஸ்வரன் கஜானி (17) என்று பொலிஸார் தெரிவித்தனர். மிகவும் வறுமைப்பட்ட இந்த குடும்பம் கடந்த கால யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட நிலையில் வன்னிப் பிரதேசத்தில் இருந்து கொக்குவில் பகுதியில் வந்து மீளக்குடியமர்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவி நெடுந்தீவு பகுதியை சேர்ந்த 20 … Continue reading யாழில் காதலனால் ஏமாற்றப்பட்ட மாணவி தற்கொலை: சோகம் தாங்காமல் தாயார் தனக்குத்தானே தீ மூட்டினார்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed